புதன், 16 அக்டோபர், 2013

பாலியல் தொந்தரவு

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.
                       ''பெண்கள் பக்கம்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.போராடி,போராடித்தான் உயர்ந்திருக்கிறது -நமது இந்திய நாடு.
                      சிலரின் நன்மைக்காக வளைந்து,வளைந்து போதனால்தாங்க களையப்பட வேண்டியவைகள் இன்னும் களையப்படாமலேயே இருக்கின்றன.
                     கல்வி,அறிவியல்,தொழில்நுட்பம் என நிறைய வளர்ந்து இருக்கிறோம்.ஆனால் நாகரீகம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு,சுற்றுப்புறச்சூழல் மாசடைதல்,புற்றீசல் போல ஜாதி சங்கங்கள்,பெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரம்,என வேண்டாத பலவற்றை வளர்த்தியும் இருக்கிறோம்.
             நமது வாழ்க்கைப் பயணப் பாதையில் இவை தேவைதானா?சிந்தியுங்கள். 
                 நம்மை ஈன்றதும் பெண்ணே!,நம்முடன் பிறந்ததும் பெண்ணே!,நமது இல்லத்துணைவியும் பெண்ணே!,நமக்கு பிறந்ததும் பெண்ணே!,
                    இதனை உணர்வது எப்போது?.உங்கள் வாழ்க்கை அழகு மிக்கது. ஆழ்ந்த கவனமே மிகப்பெரிய வெற்றி-இனியாவது செயலில் இறங்குங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக